حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا بَهْزٌ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ :
وَهِمَ عُمَرُ إِنَّمَا نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُتَحَرَّى طُلُوعُ الشَّمْسِ وَغُرُوبُهَا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சூரியன் உதிக்கும் நேரத்தையும் மறையும் நேரத்தையும் குறிப்பாகத் தேர்ந்தெடுத்துத் தொழுவதையே தடை செய்தார்கள். உமர் (ரலி) கூறிய (அஸ்ருக்குப் பிறகு தொழவே கூடாது என்ற) கூற்றில் தவறிழைத்துவிட்டார்கள்.
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)