حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ سُلَيْمَانَ حَدَّثَنَا أَبُو سُفْيَانَ عَنْ جَابِرٍ قَالَ:
سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَهَبْهَا أَوْ لِيُعِرْهَا
و حَدَّثَنِيهِ حَجَّاجُ بْنُ الشَّاعِرِ حَدَّثَنَا أَبُو الْجَوَّابِ حَدَّثَنَا عَمَّارُ بْنُ رُزَيْقٍ عَنْ الْأَعْمَشِ بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ فَلْيَزْرَعْهَا أَوْ فَلْيُزْرِعْهَا رَجُلًا
“நிலம் வைத்திருப்பவர் அதை(த்தாமே) விளைவிக்கட்டும்! இல்லையெனில் அதை (சகோதரர் எவருக்காவது) அன்பளிப்பாக அல்லது இரவலாகக் கொடுத்துவிடட்டும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
குறிப்பு :
அல் அஃமஷ் (ரஹ்) வழி அறிவிப்பில், “… தாமே விளைவிக்கட்டும்! அல்லது வேறு யாருக்கேனும் விளைவிக்கக் கொடுக்கட்டும்!” என நபி (ஸல்) கூறினார்கள் என்று இடம்பெற்றுள்ளது.