அத்தியாயம்: 12, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1558

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُلَيَّةَ ‏ ‏وَأَخْبَرَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏قَالَ وَقَالَتْ ‏ ‏حَفْصَةُ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ عَطِيَّةَ ‏ ‏قَالَتْ :‏‏

‏اغْسِلْنَهَا وِتْرًا ثَلَاثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا قَالَ وَقَالَتْ ‏ ‏أُمُّ عَطِيَّةَ ‏ ‏مَشَطْنَاهَا ثَلَاثَةَ ‏ ‏قُرُونٍ

“ஒற்றைப்படையாக(த் தண்ணீர் ஊற்றி)க் குளிப்பாட்டுங்கள். மூன்று, அல்லது ஐந்து, அல்லது ஏழு தடவைகள் (தண்ணீர் ஊற்றுங்கள்)” என்று நபி (ஸல்) கூறினார்கள். நாங்கள் அவருக்குத் தலைவாரி மூன்று பின்னல்கள் இட்டோம்.

அறிவிப்பாளர் : உம்மு அத்திய்யா (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸில் குறிப்பிடப்படும் மய்யித்தானது, நபி (ஸல்) அவர்களின் மகளார் ஸைனப் (ரலி) என்பது, இதனை அடுத்த 1559 ஹதீஸின்படி தெளிவாக்கப்பட்டுள்ளது

Share this Hadith:

Leave a Comment