அத்தியாயம்: 15, பாடம்: 27, ஹதீஸ் எண்: 2169

‏و حَدَّثَنِي ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ الْعَيْشِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَبِيبُ بْنُ الشَّهِيدِ ‏ ‏عَنْ ‏ ‏بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَنَسٌ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏
‏أَنَّهُ رَأَى النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَمَعَ بَيْنَهُمَا بَيْنَ الْحَجِّ وَالْعُمْرَةِ ‏
‏قَالَ فَسَأَلْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَهْلَلْنَا ‏ ‏بِالْحَجِّ ‏ ‏فَرَجَعْتُ إِلَى ‏ ‏أَنَسٍ ‏ ‏فَأَخْبَرْتُهُ مَا قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏فَقَالَ كَأَنَّمَا كُنَّا صِبْيَانًا

“நபி (ஸல்) ஹஜ், உம்ரா ஆகிய இரண்டையும் சேர்த்துச் செய்ததை நான் கண்டேன்” என்று அனஸ் (ரலி) கூறினார்கள். நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்டபோது அவர்கள், “நாங்கள் ஹஜ்ஜுக்கு (மட்டுமே) தல்பியாச் சொன்னோம்” என்றார்கள்.

நான் அனஸ் (ரலி) அவர்களிடம் திரும்பிவந்து, இப்னு உமர் (ரலி) சொன்னதை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அனஸ் (ரலி) “நான் (ஒன்றுமறியாத) நம் சிறுவர்களைப் போல் இருந்தேனோ?” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக பக்ரு பின் அப்தில்லாஹ் (ரஹ்)

Share this Hadith: