அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2840

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏زَيْدُ بْنُ ثَابِتٍ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَخَّصَ فِي بَيْعِ الْعَرِيَّةِ ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏تَمْرًا


قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏الْعَرِيَّةُ ‏ ‏أَنْ يَشْتَرِيَ الرَّجُلُ ثَمَرَ النَّخَلَاتِ لِطَعَامِ أَهْلِهِ رُطَبًا ‏ ‏بِخَرْصِهَا ‏ ‏تَمْرًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (பேரீச்ச மரத்திலுள்ள) கனிகளைத் தோராயமாகக் கணக்கிட்டு விற்பதற்கு ‘அராயா’வினருக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


குறிப்பு :

‘அரிய்யா’ என்பது, ஒருவர் தம் வீட்டாரின் உணவுக்காக பேரீச்ச மரத்திலுள்ள செங்காய்களைத் தோராயமாகக் கணக்கிட்டு, உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்கு மாற்றிக்கொள்வதாகும் என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith: