அத்தியாயம்: 21, பாடம்: 14, ஹதீஸ் எண்: 2844

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَحَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ كَثِيرٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏بُشَيْرُ بْنُ يَسَارٍ ‏ ‏مَوْلَى ‏ ‏بَنِي حَارِثَةَ ‏ ‏أَنَّ ‏ ‏رَافِعَ بْنَ خَدِيجٍ ‏ ‏وَسَهْلَ بْنَ أَبِي حَثْمَةَ ‏ ‏حَدَّثَاهُ: ‏
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى عَنْ ‏ ‏الْمُزَابَنَةِ ‏ ‏الثَّمَرِ بِالتَّمْرِ إِلَّا أَصْحَابَ ‏ ‏الْعَرَايَا ‏ ‏فَإِنَّهُ قَدْ أَذِنَ لَهُمْ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பேரீச்ச மரத்திலுள்ள செங்கனிகளை (மரத்திலிருந்து பறிக்கப்பட்ட) உலர்ந்த கனிகளுக்குப் பதிலாக விற்பனை செய்யும் முறையான ‘முஸாபனா’வைத் தடை செய்தார்கள். – ‘அராயா’க்காரர்களைத் தவிர்த்து. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘அராயா’க்காரர்களுக்கு மட்டும் (முஸாபனா வியாபாரம் செய்துகொள்ள) அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) & ஸஹ்லு பின் அபீஹஸ்மா (ரலி)

Share this Hadith: