و حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا إِسْمَعِيلُ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي الْخَلِيلِ عَنْ مُجَاهِدٍ قَالَ قَالَ ابْنُ عُمَرَ:
لَقَدْ مَنَعَنَا رَافِعٌ نَفْعَ أَرْضِنَا
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), (குத்தகைக்கு விட்டு) நம் நிலங்களிலிருந்து பயனடைய விடாமல் நம்மைத் தடுத்துவிட்டார்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)