அத்தியாயம்: 21, பாடம்: 17, ஹதீஸ் எண்: 2880

‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْخَلِيلِ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ عُمَرَ: ‏
لَقَدْ مَنَعَنَا ‏ ‏رَافِعٌ ‏ ‏نَفْعَ أَرْضِنَا

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி), (குத்தகைக்கு விட்டு) நம் நிலங்களிலிருந்து பயனடைய விடாமல் நம்மைத் தடுத்துவிட்டார்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

Share this Hadith: