அத்தியாயம்: 22, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2908

‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏حُمَيْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ: ‏
أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِنْ لَمْ يُثْمِرْهَا اللَّهُ فَبِمَ يَسْتَحِلُّ أَحَدُكُمْ مَالَ أَخِيهِ

“அல்லாஹ் மரங்களில் கனிகளைத் தராவிட்டால், உங்களில் ஒருவர், தம் சகோதரரின் பொருளை அனுமதிக்கப்பட்டதாக எங்ஙனம் ஆக்கிக்கொள்ள முடியும்?” என நபி (ஸல்) கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

Share this Hadith: