حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَأَحْمَدُ بْنُ عُمَرَ الْوَكِيعِيُّ، قَالاَ حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ يَرْفَعُهُ قَالَ :
” مَا بَيْنَ مَنْكِبَىِ الْكَافِرِ فِي النَّارِ مَسِيرَةُ ثَلاَثَةِ أَيَّامٍ لِلرَّاكِبِ الْمُسْرِعِ ”
وَلَمْ يَذْكُرِ الْوَكِيعِيُّ ” فِي النَّارِ ”
“நரகத்தில் இறைமறுப்பாளனின் இரு தோள்களுக்கிடையே உள்ள தூரம், வாகனத்தில் விரைந்து பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாக இருக்கும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்பு :
அஹ்மது பின் உமர் அல்வகீயீ (ரஹ்) வழி அறிவிப்பில், ஹதீஸின் தொடக்கத்திலுள்ள “நரகத்தில்” எனும் சொல் இடம்பெறவில்லை.