حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ عَنْ شُعْبَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ قَالَ :
رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْفَعُ يَدَيْهِ فِي الدُّعَاءِ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மழைவேண்டிப்) பிரார்த்தித்தபோது, அவர்களுடைய இரு அக்குள்களின் வெண்மை காணப்படும் அளவிற்குத் தம் இரு கைகளையும் உயர்த்தியதை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)