அத்தியாயம்: 21, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2858

‏و حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَهْزٌ ‏ ‏حَدَّثَنَا سَلِيمُ بْنُ حَيَّانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مِينَاءَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ: ‏
نَهَى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُزَابَنَةِ ‏ ‏وَالْمُحَاقَلَةِ ‏ ‏وَالْمُخَابَرَةِ وَعَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى تُشْقِحَ ‏


قَالَ ‏ ‏قُلْتُ ‏ ‏لِسَعِيدٍ ‏ ‏مَا تُشْقِحُ قَالَ تَحْمَارُّ وَتَصْفَارُّ وَيُؤْكَلُ مِنْهَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ‘முஸாபனா’, ‘முஹாகலா’, ‘முகாபரா’ ஆகிய வியாபாரங்களையும் கனிவதற்கு முன் (மரத்திலுள்ள செங்) கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

நான் ஸயீத் பின் மீனா (ரஹ்) அவர்களிடம், ‘கனிதல்’ என்றால் என்ன?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘உண்பதற்கு ஏற்றவாறு மஞ்சளாக / சிவப்பாக மாறுவது’ என விடையளித்தார்கள் என்பதாக இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான ஸலீம் பின் ஹய்யான் (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith: