و حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ حَدَّثَنَا حَمَّادٌ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ الْأَزْدِيِّ :
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ فِي الشَّفْعِ الَّذِي يُرِيدُ أَنْ يَجْلِسَ فِي صَلَاتِهِ فَمَضَى فِي صَلَاتِهِ فَلَمَّا كَانَ فِي آخِرِ الصَّلَاةِ سَجَدَ قَبْلَ أَنْ يُسَلِّمَ ثُمَّ سَلَّمَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது தொழுகையில் இரண்டு ரக்அத்களை முடித்தபின் அமர வேண்டியவர்கள் (ஒருநாள்) அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்து, தொடர்ந்து தொழுதார்கள். தொழுகை முடியும் தறுவாயில் ஸலாம் கொடுப்பதற்குமுன் (முதலாவது அத்தஹியாத் இருப்பில் அமராததற்குப் பரிகாரமாக இரு) ஸஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு ஸலாம் கொடுத்தார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மாலிக் இப்னு புஹைனா அல்-அஸ்தீ (ரலி)